உத்தரப் பிரதேசத்தில் ஏழு அடி உயர ராமர் சிலையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்துவைத்தார்.
அயோத்தியாவில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மையத்தில் இந்த ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ரோஸ்வுட் எனப்படும் மர வகையில் செய்யப்பட்ட இந்தச் சிலை கர்நாடகாவில் இருந்து சுமார் 35 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகத்தில் ராமரின் வாழ்க்கையைக் குறிக்கும் இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட கலை மற்றும் கைவினைப் பொருட்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அயோத்தியாவில் விரைவில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் ஆராய்ச்சி மையத்தில் புதிய ராமர் சிலையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்துள்ளார்.
அயோத்தியில் ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?