சென்னையில் ஸ்விகி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நூதன முறையில் ஏமாற்றப்பட்டதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனக்கு சமீபத்தில் அறிமுகமான சங்கர் என்பவர் ஸ்விகி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றலாம் எனக்கூறி, தன்னை 3 இருசக்கர மோட்டார் வாகனங்கள் மற்றும் 3 ஆண்ட்ராய்டு அலைபேசிகளை வாங்கச் செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், அதனை ஸ்விகி நிறுவனத்துடன் இணைத்துத் தருவதாகக் கூறி பெற்றுச் சென்றவர் எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தனது வாகனங்களையும் அலைபேசிகளையும் நகை பறிப்புக்கு பயன்படுத்துவதாகக் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, தனது உடைமைகளை 1eமீட்டுத் தரும்படி காவல்துறையிடம் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!