கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு போதிய நீர் விடுவிப்பது தொடர்பாக பேச தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆந்திரா செல்ல உள்ளார்.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது கிருஷ்ணா நதி நீர் திட்டமாகும். இதன்படி, கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு போதிய நீர் திறப்பது தொடர்பாக ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று சந்தித்துப் பேச உள்ளார். தமிழக முதல்வர் ஒருவர் கிருஷ்ணா நதி நீர் விடுவிப்பது தொடர்பாக பேச ஆந்திரா செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
இதற்கிடையில் கிருஷ்ணா நதி நீரை பகிர்ந்து கொண்டதற்காக தமிழக தரப்பிலிருந்து தங்களுக்கு 400 கோடி ரூபாய் வர வேண்டியிருப்பதாக ஆந்திர நிதியமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணுடு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கிருஷ்ணா நீர் விடுவிப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் கடந்த வாரம் ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!