திருவள்ளூர் அருகே பள்ளி மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுநர் ஒருவரை பொன்னேரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அதே பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளி மாணவியை கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்ற கார் ஓட்டுநர் கத்தி முனையில் மாணவியை மிரட்டி தனது காரில் கடத்தி சென்றுள்ளார். அப்போது யாரும் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி விட்டு அந்த மாணவியிடம் தகறாறு செய்து அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனனையறிந்த அந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் குற்றவாளியை திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொன்னேரி மகளிர் காவல் துறையினர், நீதிபதியின் உத்தரவின் போரில் குற்றவாளியை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
Loading More post
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!