கடலூர் மாவட்டம், திட்டக்குடியில், பழைய காலத்து கிழக்கிந்திய கம்பெனியின் 100 ரூபாய் நோட்டை 50 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த நல்லத்தம்பி என்பவரிடம், கிழக்கிந்திய கம்பெனியின் பழைய 1௦௦ ரூபாய் நோட்டு வைத்திருப்பதாகவும், இது அபூர்வமானது என்று கூறியும், 50 லட்சம் ரூபாய்க்கு விற்க இளைஞர் ஒருவர் அணுகியிருக்கிறார். நல்லதம்பியிடம் பேரம் பேசியபோது இளைஞரை கடலூர் மாவட்ட திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார், கைது செய்தனர்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!