திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய இளைஞர் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 6 ஆண்டுகளாக பெண் ஒருவரை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டிற்குச் சென்ற பிறகும், அந்தப் பெண்ணுடன் செந்தில்குமார் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இதனிடையே சில நாட்களுக்கு முன் தாயகம் திரும்பிய அவருக்கும், வேறொரு பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட செந்தில்குமார் காவல் நிலையத்திலேயே அந்தப் பெண்னை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்த பிறகு, செந்தில் குமாரின் தாய் பிரச்னை கிளப்பியதால் திருமணம் தற்போது நின்றுபோனது. திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய புகாரில், செந்தில் குமாரை காவல்துறையினர் தற்போது கைது செய்தனர்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!