கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 4-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளாவில் ஜுன் 1-ஆம் தேதி தொடங்கும் நிலையில் இந்தாண்டு 3 நாட்கள் தாமதமாக ஜுன் 4 ஆம்
தொடங்கவுள்ளதாக தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக இருக்கும் எனவும் அந்தமான் நிக்கோபார் தீவில் வரும் 22-ஆம் தேதி பருமழை தொடங்கலாம் எனவும் ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.
மத்தியில் உள்ள மாநிலங்களில் தென்னிந்திய மாநிலங்களை விட குறைவாகவே மழை பொழிவு இருக்க கூடும் எனவும், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் போதிய அளவு மழை பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்