விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’, தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களை வெளியிட ஹைதராபாத் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
விஜய்சேதுபதி நடிப்பில் ‘சிந்துபாத்’ திரைப்படமும், தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படமும் உருவாகி வருகிறது. இந்த இரு திரைப்படங்களையும் கேப்டன் என்ற நிறுவனத்தின் சார்பில் ராஜராஜன் என்பவர் வெளியிட இருந்தார். இவர் ஏற்கனெவே ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டவர்.
அப்போது 17 கோடி ரூபாய் பணத்தை அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து ‘சிந்துபாத்’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு தடை கோரி பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹைதரபாத் நீதிமன்றத்தை நாடியது. அப்போது இரு படங்களையும் வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை