தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தமிழகத்தில் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது இந்தி பற்றி மு.க.ஸ்டாலின் ஏன் கேட்கவில்லை?
தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளை வைத்து வளரும் நிலை, பாஜாவுக்கு கிடையாது. தினகரன் கைதுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கோடநாடு உள்ளிட்ட விவகாரங்களில் சட்டம்-ஒழுங்கை காக்கவேண்டியது மாநில அரசின் கடமை’ என்று கூறினார்.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்