உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு விநோதமான உத்தரவை பிறப்பித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளி மாணவர்கள் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போல முடிதிருத்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வகுப்பில் அனுமதிக்க மாட்டோம் என பள்ளி நிர்வாகம் கூறியதாக பெற்றோர் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால் பள்ளி நிர்வாகமோ, நாகரிகமான முறையில் முடிதிருத்தம் செய்ய வேண்டும் என்றே தாங்கள் கூறியதாக தெரிவித்துள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போலத் தான் முடிதிருத்தம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்