பாகிஸ்தான் விமானப்படை விமானிகளுக்கு ரஃபேல் விமானத்தில் பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை இந்தியாவுக்கான பிரெஞ்ச் தூதர் மறுத்துள்ளார்.
ரபேல் போர் விமானங்களில், கடந்த 2017 ஆம் ஆண்டு கத்தார் விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சிப் பெற்ற அதிகாரிகளை பாகிஸ்தானுடன் கத்தார் பகிரிந்து கொண்டதாக செய்திகள் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தச் செய்தியை பிரெஞ்ச் தூதர் அலெக்ஸாண்டர் சீக்லர் மறுத்துள்ளார்.
கத்தார், 24 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2015 ஆண்டு ஒப்பந்தம் செய்ததாகவும் 2017 ஆண்டு மேலும் 12 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்ததாகவும் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், இதில் பாகிஸ்தான் விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் பிரெஞ்ச் தூதர் மறுத்துள்ளார்.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை