பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 5-வது நபராக மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படமெடுத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர் விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் 5-வது நபராக மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க உள்ளது.
இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்