அதிமுகவின் இரு அணிகள் இடையேயான பேச்சுவார்த்தை நாளை தொடங்குகிறது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணிகள் சார்பிலும் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. அப்போது, இரு அணிகள் சார்பிலும் சில முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவை என்னென்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
பொதுச் செயலாளர் முறைப்படி தேர்வு செய்யப்படும் வரை, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் குழு அமைத்து கட்சியை வழிநடத்தலாமா என்பது பற்றி பேசப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Loading More post
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!