இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதியப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனிடம் டெல்லி காவல் துறையினர் இன்றும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை அடுத்து, நேற்று மாலை 3 மணி்க்கு டெல்லி காவல் துறையின் முன் தினகரன் ஆஜரானார். அவரிடம் இரவு 10 மணி வரை விசாரணை நடந்தது. ஏழு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் சரமாரியான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. மீண்டும் இன்று மதியம் 2.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தினகரனுடன் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் தினகரனின் உதவியாளர்கள் இருவரிடமும் டெல்லி காவல் துறை விசாரணை நடத்தியது.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix