ப.பாண்டி படத்தின் 2-ம் பாகத்தை எடுக்குமாறு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ப.பாண்டி படம் கே.வி.ஆனந்த், எஸ்.ஜே.சூர்யா உள்பட பல இயக்குநர்களின் பாராட்டை ஏற்கனவே பெற்றிருந்தது. இந்நிலையில், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வரும் கவுதம் வாசுதேவ் மேனனும் அந்தப் படத்தைப் பாராட்டியுள்ளதோடு, இரண்டாவது பாகத்தையும் எடுக்கச் சொல்லி இருக்கிறார்.
ப.பாண்டி படத்தின் கிளைமாக்சில் பிரிந்த பவர் பாண்டி, பூந்தென்றல் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதை அறிய ஆவலாக உள்ளதாக, கவுதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். அதனால் பவர் பாண்டியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள் என்று நடிகர் தனுஷை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!