இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் ஆஜராவதற்காக டிடிவி தினகரன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்தது.
இதற்கிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட, இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்குப் போட்டியிட்டன. இதுபற்றிய
விசாரணை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது. இந் நிலையில், இரட்டை இலை சின்னத்தைச்தங்களுக்குப் பெற்றுத்தர சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார்வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக டெல்லி போலீஸ் நிலையத்தில் நேரடியாக இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன்அளித்திருந்தனர்.
அதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டார். பிற்பகலில் டெல்லி போலீசில்ஆஜராவர் என கூறப்படுகிறது.
Loading More post
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!