கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி பகுதியில் புதிதாக அமையவிருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பொதுமக்கள் மது அருந்துவது போல் நடித்தும், அவர்களை பெண்கள் அடிப்பது போன்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திக்குறிச்சி கிராமத்தில் மதுக்கடை அமைக்க முயற்சி செய்யும் தகவலை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் சில தினங்களுக்கு முன்பு ஒன்று திரண்டு கடை அமையவிருக்கும் பகுதிக்கு செல்லும் சாலையை துண்டித்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!