ஐபிஎல் தொடரில் தடைவிதிக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் களமிறங்க இருக்கிறது. அந்த அணியின் நிர்வாகம் மகேந்திர சிங் டோனியை அணிக்கு மீண்டும் அழைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு இருமுறை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தவர் என்பதால் தோனியே, சென்னை அணியின் முக்கிய டார்க்கெட்.
மீண்டும் களமிறங்கும்போது ஒரு பலமான அணியை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறது சென்னை அணி. வெற்றிக்கு வீரர்கள் எத்தனை முக்கியமோ அதே அளவிற்கு அணியை பிரபலப்படுத்த தூதருக்கு முக்கியப் பங்குண்டு. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் அணிகள் தொடங்கப்பட்டபோது சென்னை அணியின் தூதர்களாக நடிகர் விஜய்யும், நயன்தாராவும் நியமிக்கப்பட்டனர். சென்னை அணி பிரபலமாக இவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் மீண்டும் களமிறங்க உள்ள சென்னை அணிக்கு தூதராக, விஜய் மற்றும் நயன்தாராவிடம் சென்னை அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix