திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு விவசாயிகள் சார்பில் வெள்ளி தேங்காய் பரிசாக வழங்கப்பட்டது.
திருப்பூரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சென்னை டிஎம்எஸ்- வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ வழித் திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் பல நலத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பெருமாநல்லூரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அவர் பேசும்போது, கடல் முதல் வானம் வரை ஊழல் செய்தவர்கள் முந்தைய காங்கிரஸ் கட்சியினர் என குற்றம்சாட்டினார்.
முன்னதாக இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு விவசாயிகள் சார்பில் வெள்ளி தேங்காய் நினைவுப் பரிசாக பரிசாக வழங்கப்பட்டது. அதனை பிரதமர் அன்புடன் பெற்றுக்கொண்டார்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்