நாகை மாவட்டம் சீர்காழி அருகே கெயில் எரிவாயு குழாய்களை புதைக்கும் திட்டத்திற்கு பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பழைய பாளையம் ஓ.என்.ஜி.சி.யில் இருந்து மேமாத்தூர் வரை இயற்கை எரிவாயு எடுத்துச் செல்ல விளைநிலங்கள் வழியே சுமார் 29 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் பதிக்க கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இத்திட்டத்திற்கான பூமி பூஜை வேம்படி கிராமத்தில் செய்யப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்புடன் ராட்சத குழாய்களும் இறக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இருவக்கொல்லை மற்றும் வேம்படி கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முன்னறிவிப்பின்றி பணி தொடங்கப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ள அவர்கள், தங்கள் கருத்தை கேட்கக்கோரி சீர்காழி காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்