ஃபேஸ்புக்கில் கொலையை நேரலையாக ஒளிபரப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுவருவதாக ஏற்கனவே பலர் புகார் கூறி வருகின்றனர். மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களை வெளியிடுவது, பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்பம் கொடுப்பது என்று சென்றுகொண்டிருந்த நிலையில் தற்கொலையை நேரலையாக ஒளிபரப்பி ஒருவர் அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் அமெரிக்காவில் ஒருவர் கொலையை நேரலையாக ஒளிபரப்பி ஷாக் கொடுத்துள்ளார். அவன் பெயர் ஸ்டீவ் ஸ்டீபன்ஸ். அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் பகுதியைச் சேர்ந்த அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அவர் மேலும் பல கொலைகளை செய்திருப்பதாகத் தெரிகிறது. ஸ்டீவை பிடிப்பதற்கு மத்திய மற்றும் பிற மாநில காவல்துறையினர் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் க்ளீவ்லேண்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!