தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற ஜன 15-ந் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் கரும்பு விற்பனை களைகட்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விற்பனை சூடுபிடித்துள்ளது. மேலும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அதிகளவில் கரும்பு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கரும்பு விலை அதிகரித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு 15 முதல் 20 கரும்புகள் வரை உள்ள ஒரு கட்டு கரும்பு 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பெரம்பலூரில் கரும்பு 1 கட்டு ரூ 800 வரைக்கும் விற்கப்படுகிறது. மேலும் விலை அதிகரிக்க கூடும் என்ற காரணத்தால் பொதுமக்கள் வாங்க அச்சப்படுகின்றனர். மேலும் கரும்பு விலை உயர்வால் பொதுமக்கள் வராத காரணத்தால் வெறிச்சோடி காணப்படுகிறது.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?