தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் டி.என்.பி.எஸ்.பி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் முடிவு செய்யப்படுகின்றன. இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகலாம். இந்நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான தேர்வுத் திட்ட அட்டவணையை இந்த ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரியில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பும், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் திட்டமிட்டு தயாராகிக் கொள்வதற்கு ஏதுவாக இந்த அட்டவணை தோராயமாக வெளியிடப்படுகிறது. ஆண்டுத் திட்ட அட்டவணையை www.tnpsc.gov.inhttp:/www.tnpsc.gov.in?? அறியலாம்.
2018ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 23 தேர்வுகளின் முதன்மைத் தேர்வுகள் மற்றும் 2019ஆம் ஆண்டின் 29 புதிய தேர்வுகளை சேர்த்து, மொத்தம் 52 தேர்வுகள் நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை