“மரணத்தின் மடியில் மழலைகள்” குறும்படத்திற்கு தடைவித்திருப்பது கருத்துரிமைக்கு எதிரானது என்று வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் குற்றம்சாட்டியுள்ளார்.
போபால் விஷவாயு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'மரணத்தின் மடியில் மழலையர்கள்' குறும்படம் தடையை மீறி இன்று திரையிடப்பட்டது. சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் வணிகர்கள் சங்கம் சார்பில் 12 நிமிடங்கள் கொண்ட குறும்படம் காட்சிபடுத்தப்பட்டது.
போபால் விஷவாயு சம்பவத்தைம் போல் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திலும் மக்கள் பாதிக்க நேரிடலாம் என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த 28ஆம் தேதி தூத்துக்குடியில் 'மரணத்தின் மடியில் மழலையர்கள்' குடும்படம் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறையினர் இந்த குறும்படத்தை வெளியிட தடை விதித்த நிலையில், தடையை மீறி பத்திரிக்கையாளர்களுக்கு இன்று காட்சிபடுத்தப்பட்டது.
குறும்படத்தை திரையிட்டு பேசிய வெள்ளையன், “மரணத்தின் மடியில் மழலைகள்” குறும்படத்திற்கு தடைவித்திருப்பது ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு எதிரானது என்று தெரிவித்தார். நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று மக்களுக்கு திரையிடுவோம் என்றும் அவர் கூறினார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!