தேசிய நெடுஞ்சாலை துறையின் அனுமதி பெறாததால் பெங்களூரூவுக்கு எடுத்துச் செல்லப்படும் பிரம்மாண்ட விஷ்ணு சிலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஆறாவது நாளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து பெங்களூருக்கு எடுத்துச் செல்ல 66 அடி நீளம், 26 அடி அகலம் கொண்ட ஒரே கல்லால் ஆன பிரமாண்ட மகா விஷ்ணு சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலை விழுப்புரம் மாவட்ட எல்லையான வெள்ளிமேடுபேட்டை வழியாக கொண்டு செல்லப்பட்ட போது வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.
இதனால் சிலையின் இரு புறங்களிலும் தலா அரை அடி அகலம் குறைக்கப்பட்டது. எனினும் சங்கராபரணி ஆற்று பாலம் வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பிரமாண்ட சிலை செஞ்சி புறநகர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை சிலையை கொண்டு செல்லத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிலை வடிவமைக்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி