மகாபாரதக் கதையில் கிருஷ்ணராக பிரபல இந்தி நடிகர் ஆமிர்கான் நடிக்கிறார்.
பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரதத் தைத் தழுவி ’ரெண்டாமூழம்’ என்ற நாவலை எழுதியுள்ளார். இந்த நாவல், ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படமாகிறது என கடந்த ஆண்டு அறிவிக்கப் பட்டது. இதில் மோகன்லால் பீமனாக நடிக்கிறார் என்றும் ஸ்ரீகுமார் மேனன் இயக்குவார் என்றும் கூறப் பட்டது. பீமனின் பார்வையில் இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதை, ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் எடுக் கத் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்தப் படத்தை எடுக்க கால தாமதம் ஆக்குவதாகக் கூறி, ஒப்பந்தம் முடிந்து விட்டதாக எம்.டி.வாசுதேவன் நாயர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன், மோகன்லாலின் ஒடியன் படத்தை இயக்கியதால் காலதா மதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் மகாபாரதக் கதையில் கிருஷ்ணராக நடிக்க, தான் ஆசைப்பட்டதாகவும் ஆனால், அந்த கேரக்டரை ஆமிர்கான் பிடித்து விட்டதாகவும் நடிகர் ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.
அதாவது மகாபாரத கதை வெப் சீரியஸாக, ஏழு பாகங்களாகத் தயாரிக்கப் படுகிறது. இதன் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இதில், கிருஷ்ணராக ஆமிர்கான் நடித்துவருகிறார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix