சென்னை அண்ணா சாலையில் உள்ள ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகர பேருந்தும், காரும் சிக்கியது.
சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து வடபழனி நோக்கி மாநகர பேருந்து சென்றுக்கொண்டிருந்து. ஜெமினி பாலம் அருகே உள்ள நிறுத்தத்தில் நிறுத்தியபோது சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் பேருந்து சிக்கியது. இதனைஅடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பேருந்தின் பின்னால் வந்த காரும் பள்ளத்தில் சிக்கியது. ஜெமினி பாலம் அருகே மெட்ரோ ரயில்பணிகள் நடந்து வருகிறது. இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி