48 ஆண்டுகளுக்குப்பிறகு பல திருப்பங்கள், சர்ச்சைகளுக்கு மத்தியில் அம்மன் சிலை கோவில் வந்து சேர்ந்தது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீதிமன்ற உத்தரவுப்படி, 48 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலில் இருந்த சாமி சிலை எதிர்தரப்பினருக்கு ஒப்படைக்க எடுத்துச்செல்லப்பட்டதால் பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கோவிந்தப்பாடி பகுதியில் 600 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கொல்லப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களும், கோவிந்தபாடி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து திருவிழா நடத்தி வந்தனர்.
இந்நிலையில் 48 ஆண்டுகளுக்கு முன் கோவில் தர்மகர்த்தா இறந்துவிடவே, புதிய தர்மகர்த்தா நியமிப்பதில் இருகிராமத்தினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. 48 ஆண்டுகளாக இந்தப் பிரச்னை நீடித்துவரும் நிலையில், சில வாரங்களுக்கு முன் இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், சிலையை கோவிந்தபாடி கிராமத்தை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்,
கோவில் பூஜையை கொல்லப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதன்படி சிலையை ஒப்படைக் கூறியதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. சாமி சாலையை எடுத்துச்சென்ற போது பெண்கள் கதறி அழுதனர்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!