சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி புணரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் கருணாநிதி சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. அப்போது, அங்கு அறிஞர் அண்ணா சிலையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலை இன்று அப்புறப்படுத்தப்பட்டது. அண்ணா சிலையை புணரமைக்கப்பட்ட வெண்கல சிலையாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி புணரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் கருணாநிதி சிலையும் ஒரே இடத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அகில இந்திய தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்கள் என திமுக தெரிவித்துள்ளது.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்