பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் பாஸ்போர்ட், அமெரிக்காவில் திருடப்பட்டது.
பாஸ்போர்ட், திருடப்பட்டது தொடர்பாக அவரது முகநூலில் அவர் தெரிவித்துள்ளார். பையில் வைத்திருந்த பாஸ்போர்ட் மட்டுமின்றி கிரடிட் கார்டுகள், ரொக்கப் பணம், ஐபேட் ஆகியவையும் திருடு போனதாக அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள தூதரகத்தில் எஸ்பிபி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 24 மணி நேரத்தில் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு பாஸ்போர்ட் நகல் வழங்கப்பட்டது. திருடு போன பொருட்களை தேடும் பணி நீடிக்கிறது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'