இடைத் தேர்தல் என்றால் நியாயமாக நடைபெறாது. இப்படித்தான் முறைகேடாக நடைபெறும் என்று தலையெழுத்து இருந்தால் அந்த தலையெழுத்து எங்களுக்கு தேவையில்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் 200, 300 பேர் உட்கார்ந்து பணப்பட்டுவாடா செய்து கொண்டிருக்கிறார்கள். கண்ணுக்கு தெரியாத வகையில் பல பரிமாணங்களில் இந்த பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. ஆனால் பயனாளிகளுக்கு நேரடியாக பலன் போய் சென்றுவிடும். எனவே ஆர்.கே.நகரில் நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என வலியுறுத்தினார். இல்லை இடைத்தேர்தல் என்றால் முறைகேடாகத் தான் நடைபெறும் என தலையெழுத்து இருந்தால் அந்த தலையெழுத்து எங்களுக்கு தேவையில்லை என்றும் கூறினார்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்