அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் மூன்று மாத சம்பளத்தை அந்நாட்டு தேசிய பூங்காவிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அதன் மூலம் கிடைக்கும் சம்பளத் தொகையை சமூக நலனுக்கு செலவழிக்கப்போவதாக ட்ரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள தேசிய பூங்காவின் உள் கட்டமைப்பு சீரமைப்புக்காக தமது முதல் மூன்று மாத சம்பள தொகையான சுமார் 50 லட்சம் ரூபாயை காசோலையாக ட்ரம்ப் வழங்கியுள்ளார். இதனை அவரது செய்தித்தொடர்பாளர் சியான் உறுதிப்படுத்தியுள்ளார்.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை