வால்மீகி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக நடிகை ராக்கி சாவந்துக்கு லூதியானா கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ராமாயணத்தை எழுதிய வால்மீகி பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்தைத் தெரிவித்தாராம். சமுதாய உணர்வுகளை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி கோர்ட் பலமுறை உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. கடந்த மாதம் 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் அவர் ஆஜராகாததால், அவருக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. வாரண்டுடன் லூதியானா போலீசார் மும்பைக்கு விரைந்துள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!