ரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை 47 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் டாக்டர் இளவரசன், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜசேகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ஸ்டாலின் ஆகியோரின் தலைமையில், கடந்த ஐந்தாம் தேதி முதல் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுக்கான சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 66,627 பூத் கமிட்டிகளில் 47 ஆயிரம் பூத் கமிட்டிகளை நியமித்துவிட்டதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 70வது சதவீத பூத் கமிட்டி வேலைகள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள பூத் கமிட்டிகளை விரைவில் முடிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஒருபுறமும், திரைப்படப் பிடிப்புகளில் தீவிரமாக நடித்து வரும் நிலையில், மறுபுறமும் மக்கள் மன்ற பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Read Also -> மணல் கொள்ளையை தடுத்த காவலர் மீது தாக்குதல்
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்