புவியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தால் இந்தியாவில் மிக அபாயகரமான அனல் காற்று வீசக்கூடும் என பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
IPCC எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு நாடுகளை சேர்ந்த குழு தயாரித்துள்ள அறிக்கையில், வரும் 2030 முதல் 2052-ஆம் ஆண்டிற்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புவியின் வெப்பநிலை உயர்வது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக மிக அபாயகரமான அனல் காற்று வீசும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கொல்கத்தா மற்றும் கராச்சி நகரங்களில் அதிகமாக வெயில் சுட்டெரிக்கும் என கூறப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரிக்கும் போது மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவது அதிகரிக்கும் என்றும், சுகாதார பிரச்னைகள் ஏற்பட்டு பலர் வறுமைக்கு ஆளாக நேரிடும் என்றும் சொல்லப்படுகிறது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி