எண்ணூரில் உள்ள சில இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பப் பணிகள் காரணமாக எண்ணூரில் உள்ள சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மாநகராட்சி பகிர்மானத்துறை தெரிவித்துள்ளது. இந்த மின்தடை மாதந்தோறும் நடைபெறும் ஒரு இயல்பான நடவடிக்கை தான். தொழில்நுட்பப் பணிகள் முடிந்த பிறகு மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும்.
மின்தடை ஏற்படும் பகுதிகள் : எண்ணூர், கதிவாக்கம், எர்ணாவூர், ஐசிஐ பிரமல் கம்பெனி, எம்.ஆர்.எஃப் நிறுவனம், ஐடிசி நிறுவனம், அசோக் லேலாண்ட் நிறுவனம், ஹிந்துஜா தொழிற்சாலை மற்றும் இஐடி பாரி.
Loading More post
நேட்டோ அமைப்பில் இணைய ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடும் பச்சைக் கொடி!
உலக உயர் ரத்த அழுத்த தினம் - High BP நோயாளிகள் கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்!
குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களா?
இது சினிமா காட்சியா! நடுரோட்டில் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்