சென்னையில் உள்ள ஆசிஃப் பிரியாணி உணவகத்தில், பிரியாணி தயாரிக்கும் உணவு கூடத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறை சீல் வைத்துள்ளது.
சென்னை, கிண்டியில் உள்ள ஆசிஃப் பிரியாணி உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில் சுகாதாரமற்ற முறையில் பிரியாணி சமைத்து வந்ததாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த உணவகத்தின், உணவு கூடத்திற்கு சீல் வைத்து உணவுப் பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
புகார்களின் அடிப்படையில் மட்டன் பிரியாணியை சாம்பிள் எடுத்து ஆய்வு செய்ததில் சுகாதாரமற்ற முறையில் தயாரித்தது உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆசிஃப் உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், பிரச்னையை சரிசெய்து கொள்ளாததால், பிரியாணி தயாரிக்கும் கூடத்திற்கு சீல் வைத்திருப்பதாக, உணவுப் பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!