சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீரை ஆந்திர அரசு திறந்துவிட்டது.
வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீரைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீரை ஆந்திர அரசு திறந்துவிட்டது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!