கோவை ஒப்பனக்கார வீதியில் செயல்பட்டு வரும் கரூர் வைசியா வங்கியில், பத்து ரூபாய் நாணயங்களைப் பெற அதிகாரிகள் மறுப்பதாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இரண்டாயிரம் ரூபாயை, பத்து ரூபாய் நாணயங்களாக வங்கியில் செலுத்தக் கொண்டு வந்ததாகவும், ஆனால், அதனை வங்கி அதிகாரிகள் ஏற்க மறுத்ததாகவும் ராஜன் என்ற வாடிக்கையாளர் தெரிவித்தார். மேலும், வங்கி அதிகாரிகள் தம்மை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் அவர் புகார் கூறினார். பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்த பின்னரும், தனியார் வங்கிகள் அவற்றை வாங்க மறுப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது என அண்மையில் மாவட்ட ஆட்சியர் அறிக்கை விட்டிருப்பதையும் வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?