உலகில் ஒவ்வொரு 5 விநாடிக்கும் ஒரு குழந்தை மரணமடைவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் தண்ணீர், சுகாதாரக்கேடு, ஊட்டச்சத்து ஆகிய குறைபாடுகளால் 15 வயதுக்கு குறைவான 60 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துள்ளதாக தெரிகிறது. தரமான மருந்துகள், சுத்தமான குடிநீர், தடுப்பூசி போன்ற அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்திக் கொடுத்தால் குழந்தைகளின் மரண எண்ணிக்கையை குறைக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் 2030 ஆம் ஆண்டிற்குள் 5 கோடியே 60 லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்றும் ஐநா எச்சரித்துள்ளது.
Loading More post
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!