செம்மரம் கடத்த முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரின் உடலை அவர்களது உறவினர்கள் 5 கிலோ மீட்டர் சுமந்துச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கானமலையைச் சேர்ந்த காமராஜ் என்பவர், கடந்த 31ஆம் தேதி செம்மரக்கட்டை கடத்தச்சென்றதாக ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், மறுஉடற்கூறாய்வு செய்ய வேண்டும் என காமராஜின் உறவினர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
இதனையடுத்து ஆந்திரா உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காமராஜின் உடல், மறுஉடற்கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் ஆந்திராவிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்கு உடல் கொண்டுவரப்பட்டது. ஆனால் கானமலைக்கு செல்ல சாலை வசதியில்லாததால், உறவினர்கள் காமராஜின் உடலை கம்பில் கட்டி 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச்சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி