குழந்தைகளிடம் தான் கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும், ஆனால், தனது கணவர் அதற்கு நேர்மாறாக நடப்பதாகவும் பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகருமான அஜய் தேவ்கனுக்கும் நடிகை கஜோலுக்கும் கடந்த 1999-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் குழந்தைகளிடம் தான் கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும், ஆனால், தனது கணவர் அதற்கு நேர்மாறாக நடப்பதாகவும் பாலிவுட் நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கணவரும் நடிகருமான அஜய் தேவ்கன், தனது குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து காரியத்தைக் கெடுப்பதாக கூறினார். தான் ஒரு ஹிட்லர் தாய் என்ற அவர், சில நேரங்களில் கண்டிப்பும் கடுமையும் குழந்தை வளர்ப்பில் அவசியமானவை என்றும் கூறியுள்ளார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்