தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தும் நோக்கில் செயல்படுவதாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் மோடியைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் தமிழக ஊடகங்கள் நிகழ்ச்சிகளை நடத்திவருவாதாகவும் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது விவசாயிகளின் இதுபோன்று போராட்டங்கள் நடத்தினார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Loading More post
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!