தயாரிப்பாளர்களின் மோசமான நடவடிக்கையால் ‘அப்பா’ படத்தின் மலையாளத்தில் ரீமேக்கில் இருந்து வரலட்சுமி சரத்குமார் வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழில் வெளியான ‘அப்பா’ படம் மலையாளத்தில் ‘ஆகாச மிட்டாயீ’ என்ற பெயரில் படமாக்கப்படவுள்ளது. சமுத்திரகனி இயக்கும் இந்தப் படத்தில், ஜெயராம் கதாநாயகனாகவும், வரலட்சுமி கதாநாயகியாகவும் நடிக்க ஒப்பந்தமாகினர். ஆனால், வரலட்சுமி தன் இடையை குறைத்ததால் ஆகாச மிட்டாயீ படத்தின் கதாபாத்திரத்திற்கு ஒத்துவர மாடார் என்பதால் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சுதேவ் தெரிவித்தார்.
இதனை மறுத்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார், ஆண் ஆதிக்கம் காட்டும் நற்பண்பு அற்ற தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற முடியாது என்றும் அதனால் படத்தை விட்டு தாமாக வெளியேறி விட்டதாகவும் தெரிவித்தார். தனது உணர்வை புரிந்து கொண்ட நடிகர் ஜெயராம், இயக்குனர் சமுத்திரகனி ஆகியோருக்கும் வரலட்சுமி சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!