அப்போலோவில் ஆளுநர் வித்யாசாகர் ராவைப் பார்த்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கை அசைத்தாரா என்பது பற்றி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை, அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ், அக்டோபர் ஒன்று மற்றும் 23 ஆகிய தேதிகளில் பார்த்தார். அப்போது ஜெயலலிதா எந்த நிலையில் இருந்தார், ஆளுநரின் வருகையை அவர் உணர்ந்தாரா என்பது பற்றி, வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆணையம் இன்று விளக்கம் கேட்டது.
வித்யாசாகர் ராவைப் பார்த்து ஜெயலலிதா கை அசைத்தாரா? சைகை செய்தாரா என்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுதவிர அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ராஜ்பிரசன்னா, விக்னேஷ் ஆகியோரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'