சென்னை அருகே வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு புதிதாக வந்துள்ள குட்டி யானை, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அசோக் என்கிற 8 வயது ஆண் யானை மருத்துவர்களின் ஆலோசனை பேரில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமுக்கு அனுப்பப்பட்டது. அதேவேளையில் அங்கிருந்த ரோகிணி என்ற 4 வயது பெண் யானை பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. புதிதாக வந்துள்ள ரோகினி யானையை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர். அதனை செல்போனில் படம் பிடித்தும் மகிழ்ந்தனர்.
Read Also -> 5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்..!
Loading More post
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
நடிகை மீனாவின் கணவர் மரணம்: கொரோனா பக்கவிளைவுகள் காரணமா?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix