டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா தேசிய செயற்குழுக் கூட்டத்தின் நிறைவாக பேசிய பிரதமர் மோடி, பாரதிய ஜனதா நம்பிக்கையுடன் வெற்றிப் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக கூறினார். ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் பரப்புவதாக பிரதமர் தெரிவித்தார். முக்கிய விவகாரங்கள், கொள்கைகள், சித்தாந்தங்களில் அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பிற கட்சிகள் காங்கிரஸ் தலைமையை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று ராகுல் காந்தியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார். இதற்கு முன் பேசிய பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, 2019ம் ஆண்டு தேர்தலில் தங்கள் கட்சி வெற்றிபெறும் என்றும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தங்கள் ஆட்சி தொடரும் என்றும் தெரிவித்தார்
Read Also -> முழு அடைப்பு போராட்டம்.. எது இயங்கும்.. எது இயங்காது..?
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்