புதுச்சேரியில் மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் பொதுச்செயலாளர், மளிகைக் கடையில் சரமாரியாக தாக்கப்படும் காட்சி வெளியாகியுள்ளது.
புதுச்சேரியை அடுத்துள்ள குயவர்பாளையம் பகுதியை சார்ந்த முருகானந்தம் லெனின் வீதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
அத்துடன் மட்டுமல்லாமல் புதுச்சேரியில் மனித உரிமைகள் ஆணைய பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு
வருகிறார். இந்நிலையில் நேற்று மளிகை கடைக்கு வந்த பாலாஜி என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து முருகானந்தத்தை அடித்து தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
மளிகை கடை உரிமையாளராக முருகானந்தத்தை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பினை ஏற்பட்டுள்ளது. தனது கடையில் தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முருகானந்தம் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தாக்குல் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!