ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே செம்மரக் கட்டைகளை கடத்தியதாக தமிழர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கொல்லபள்ளி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு செம்மரக்கட்டைகள் கடத்திக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்டோரை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். அங்கிருந்து தப்பியோட முயன்ற கடத்தல்காரர்கள் வனத்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், தமிழகத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், காமராஜ் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். இதனிடையே அங்கு மேலும் தமிழர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Also -> சேலம் அருகே ஆம்னி பஸ்கள் மோதல்: 7 பேர் உடல் நசுங்கி பலி!
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்