அமெரிக்காவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிய திட்டத்தை அதிபர் ட்ரம்ப் நாளை தொடங்கவுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதையடுத்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் இருக்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த புதிய திட்டத்தை அமல்படுத்தவுள்ளார். இந்த தகவலை அமெரிக்க சுற்றுப்புறப் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி ஸ்காட் ப்ரூட் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலக்கரித் துறை தொடர்பான வேலை வாய்ப்புகள் பெருகும் என ஸ்காட் ப்ரூட் தெரிவித்துள்ளார். அதிபர் ட்ரம்ப், அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக அளித்த தேர்தல் வாக்குறுதியில் இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்